6."அழகுக்கு ஆற்றல் அதிகம்; ஆயினும் அதைவிட ஆற்றலுடையது பணமே!"
7."செலவுக்குமேல் வரும்படி உள்ளவன் செல்வன்; வரவுக்குமேல் செலவழிப்பவன் ஏழை."
8."பெண்ணை ஒரு பொருள்போல் நடத்துவதால்தான் எல்லா இன்னல்களும் வருகின்றன."
9."எழுதப்படும் சொல்லைவிட நாக்கால் பேசப்படும் சொல்லே வலிமை மிக்கது."
10."நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது."
Sunday, March 28, 2010
யாரோ சொன்னது - 6 - 10
Posted by ஞானவெட்டியான் at 12:44 PM 0 comments
Labels: யாரோ சொன்னது
Tuesday, February 23, 2010
யாரோ சொன்னது - 1 - 5
1."உள்ளத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதாது; அது செயலில் வெளிப்படவேண்டும்."
2."துயரத்துக்கு ஒரே மாற்று மருந்து சாதனைதான்."
3."போனால் வராதது ஒன்றே ஒன்று; அதுதான் காலம்(நேரம்)."
4."பரிசுத்த இதயத்தைப் பெற்று இருப்பதே மனிதனின் முதல் தகுதி."
5."ஆண்களைவிடப் பெண்களுக்குப் பசி இருமடங்கு; புத்தி நான்கு மடங்கு; ஆனால் ஆசைகளோ எட்டு மடங்கு." (பெண்கள் வருந்தற்க)
Posted by ஞானவெட்டியான் at 12:11 PM 2 comments
Labels: யாரோ சொன்னது
Saturday, March 18, 2006
32. அபிராமி அந்தாதி ஓதக் கிட்டும் பலன்கள் - 4
32. அபிராமி அந்தாதி ஓதக் கிட்டும் பலன்கள் - 4
**************************************************
76.குடும்ப ஒற்றுமைக்கு - "குறித்தேன் மனத்தில்................."
77.பகை நீங்க - "பயிரவி பஞ்சமி..............................."
78.ஆயுள் நீடிக்க - "செப்பும் கனக கலசமும்......................"
79.சிற்றினம் சேராதிருக்க - "விழிக்கே அருளுண்டு..............."
80.எல்லையற்ற ஆனந்தம் கிட்ட - "கூட்டிய வாஎன்னைத்........."
81.நன்னடத்தை உண்டாக - "அணங்கே! அணங்குகள்............"
82.நினைவு அதிகரிக்க - "அளியார் கமலத்தில்..................."
83.அனைத்தும் கிட்ட - "விரவும் புதுமலர் இட்டு................."
84.சிறந்த குரு கிட்ட - "உடையாளை, ஒல்கு..................."
85.நல்வழி கிட்ட - "பார்க்கும் திசைதொறும்....................."
86.பயமின்றி இருக்க - "மால் அயன் தேட......................"
87.செயற்கரியன செய்து புகழடைய - "மொழிக்கும் நினைவுக்கும்..."
88.அபிராமியை சரணடைய - "பரம் என்று உனை................"
89.அன்னையை மறவாதிருக்க - "சிறக்கும் கமலத்..............."
90.பிரிந்தவர் கூட - "வருந்தா வகை..........................."
91.உயர் பதவி கிட்ட - "மெல்லிய நுண்ணிடை.................."
92.கொள்கைப் பிடிப்புக்கு - "பதத்தே உருகி......................"
93.உண்மை நிலையறிய - "நகையே இஃது......................"
94.மனநோய் அகல - "விரும்பித் தொழும்......................."
95.நன்மை தீமை யாவையும் சமமென நினைக்க - "நன்றே வருகினும்...."
96.சகல கலைகளிலும் சிறக்க - "கோமளவல்லியை.............."
97.தன் துறையில் சிறக்க - "ஆதித்தன் அம்புலி.................."
98.வஞ்சகத்திலிருந்து விடுபட - "தைவந்து நின்னடித்............"
99.திருமணம் நடக்க - "குயிலாய் இருக்கும்...................."
100.அன்பால் பிணைக்க - "குழையத் தழுவிய.................."
Posted by ஞானவெட்டியான் at 5:47 PM 0 comments
