Tuesday, February 23, 2010

யாரோ சொன்னது - 1 - 5

1."உள்ளத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதாது; அது செயலில் வெளிப்படவேண்டும்."

2."துயரத்துக்கு ஒரே மாற்று மருந்து சாதனைதான்."

3."போனால் வராதது ஒன்றே ஒன்று; அதுதான் காலம்(நேரம்)."

4."பரிசுத்த இதயத்தைப் பெற்று இருப்பதே மனிதனின் முதல் தகுதி."

5."ஆண்களைவிடப் பெண்களுக்குப் பசி இருமடங்கு; புத்தி நான்கு மடங்கு; ஆனால் ஆசைகளோ எட்டு மடங்கு." (பெண்கள் வருந்தற்க)

2 Comments:

பனித்துளி சங்கர் said...

அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான்

மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி!

ஞானவெட்டியான் said...

அன்பு நண்பரே
நன்றி