Saturday, March 18, 2006

32. அபிராமி அந்தாதி ஓதக் கிட்டும் பலன்கள் - 4

32. அபிராமி அந்தாதி ஓதக் கிட்டும் பலன்கள் - 4
**************************************************

76.குடும்ப ஒற்றுமைக்கு - "குறித்தேன் மனத்தில்................."
77.பகை நீங்க - "பயிரவி பஞ்சமி..............................."
78.ஆயுள் நீடிக்க - "செப்பும் கனக கலசமும்......................"
79.சிற்றினம் சேராதிருக்க - "விழிக்கே அருளுண்டு..............."
80.எல்லையற்ற ஆனந்தம் கிட்ட - "கூட்டிய வாஎன்னைத்........."
81.நன்னடத்தை உண்டாக - "அணங்கே! அணங்குகள்............"
82.நினைவு அதிகரிக்க - "அளியார் கமலத்தில்..................."
83.அனைத்தும் கிட்ட - "விரவும் புதுமலர் இட்டு................."
84.சிறந்த குரு கிட்ட - "உடையாளை, ஒல்கு..................."
85.நல்வழி கிட்ட - "பார்க்கும் திசைதொறும்....................."
86.பயமின்றி இருக்க - "மால் அயன் தேட......................"
87.செயற்கரியன செய்து புகழடைய - "மொழிக்கும் நினைவுக்கும்..."
88.அபிராமியை சரணடைய - "பரம் என்று உனை................"
89.அன்னையை மறவாதிருக்க - "சிறக்கும் கமலத்..............."
90.பிரிந்தவர் கூட - "வருந்தா வகை..........................."
91.உயர் பதவி கிட்ட - "மெல்லிய நுண்ணிடை.................."
92.கொள்கைப் பிடிப்புக்கு - "பதத்தே உருகி......................"
93.உண்மை நிலையறிய - "நகையே இஃது......................"
94.மனநோய் அகல - "விரும்பித் தொழும்......................."
95.நன்மை தீமை யாவையும் சமமென நினைக்க - "நன்றே வருகினும்...."
96.சகல கலைகளிலும் சிறக்க - "கோமளவல்லியை.............."
97.தன் துறையில் சிறக்க - "ஆதித்தன் அம்புலி.................."
98.வஞ்சகத்திலிருந்து விடுபட - "தைவந்து நின்னடித்............"
99.திருமணம் நடக்க - "குயிலாய் இருக்கும்...................."
100.அன்பால் பிணைக்க - "குழையத் தழுவிய.................."

0 Comments: