Thursday, January 05, 2006

17.எப்படிக் கடக்கவேண்டும்?

17.எப்படிக் கடக்கவேண்டும்?
*******************************

"போகும் வழியில் குரு, பசு, தெய்வம், தீர்த்தம், மரம் ஆகியவற்றைக்கண்டால் கோயில் பிரகாரம் சுற்றுவதைப்போல் இவைகளும் உங்களுக்கு வலது பக்கம் இருப்பதுபோல் கடந்து போகவேண்டும்."

இதையெல்லாம் இப்பிடி சுத்திசுத்திப் போனா எப்பிடி ஆபீஸுக்கு நேரத்தில் போவது.
யோசிக்கண்ணே! யோசிங்கண்ணே!

2 Comments:

குமரன் (Kumaran) said...

தங்கவேலு ஐயா. ஒரு வழி இருக்கு. முடிஞ்சா வலமாக செல்வது; இல்லையேல் மனதால் வலம் செல்வதாய் நினைத்துக் கொண்டு செல்லவேண்டியது தான். என்ன சொல்றீங்க?

ஞானவெட்டியான் said...

செஞ்சுட்டா போச்சு!
மனதாலேயே செய்யவேண்டும் என்றதற்கு நன்றி.