17.எப்படிக் கடக்கவேண்டும்?
*******************************
"போகும் வழியில் குரு, பசு, தெய்வம், தீர்த்தம், மரம் ஆகியவற்றைக்கண்டால் கோயில் பிரகாரம் சுற்றுவதைப்போல் இவைகளும் உங்களுக்கு வலது பக்கம் இருப்பதுபோல் கடந்து போகவேண்டும்."
இதையெல்லாம் இப்பிடி சுத்திசுத்திப் போனா எப்பிடி ஆபீஸுக்கு நேரத்தில் போவது.
யோசிக்கண்ணே! யோசிங்கண்ணே!
Thursday, January 05, 2006
17.எப்படிக் கடக்கவேண்டும்?
Posted by ஞானவெட்டியான் at 5:44 PM
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
தங்கவேலு ஐயா. ஒரு வழி இருக்கு. முடிஞ்சா வலமாக செல்வது; இல்லையேல் மனதால் வலம் செல்வதாய் நினைத்துக் கொண்டு செல்லவேண்டியது தான். என்ன சொல்றீங்க?
செஞ்சுட்டா போச்சு!
மனதாலேயே செய்யவேண்டும் என்றதற்கு நன்றி.
Post a Comment