Saturday, March 18, 2006

32. அபிராமி அந்தாதி ஓதக் கிட்டும் பலன்கள் - 2

32. அபிராமி அந்தாதி ஓதக் கிட்டும் பலன்கள் - 2
**************************************************


26.நாவன்மை மிக - "ஏத்தும் அடியவர் ஈரேழ்....................."
27.தீய எண்ணங்கள் அழிய - "உடைத்தனை, வஞ்சப்..............."
28.அரச பதவி கிட்ட - "சொல்லும் பொருளும்....................."
29.எட்டு சித்திகளும் பெற - "சித்தியும் சித்திதரும்.................."
30.அச்சம்,ஆபத்து அகல - "அன்றே தடுத்தென்னை................."
31.பெண்ணாசை அகல - "உமையும் உமையொரு.................."
32.மரணம் நேராதிருக்க - "ஆசைக்கடலில் அகப்பட்டு..............."
33.தாயின் துணை கிட்ட - "இழைக்கும் வினைவழியே..............."
34.செல்வம் பெருக - "வந்தே சரணம் புகும்......................."
35.தேவர்களுக்கும் கிட்டாத பதவி பெற - "திங்கட் பகவின்.........."
36.மெய்ஞானம் கிட்ட - "பொருளே!பொருள் முடிக்கும்.............."
37.ஆடை அணிமணி கிட்ட - "கைக்கே அணிவது..................."
38.இந்திர பதவி கிட்ட - "பவளக் கொடியில்......................."
39.அகால மரணம் நேராதிருக்க - "ஆளுகைக்கு உன்தன்............"
40.முற்பிறவிப் பயன் கிட்ட - "வாள்நுதற் கண்ணியை.............."
41.அடியார்கள் உறவு கிட்ட - "புண்ணியம் செய்தனமே.............."
42.அன்னை அருள் கிட்ட - "இடம் கொண்டு விம்மி................"
43.பகை நீங்க - "பரிபுரச் சீறடிப்.................................."
44.குடும்பம் சிறக்க - "தவளே இவள், எங்கள்....................."
45.பாவம் நீங்க - "தொண்டு செய்யாது..........................."
46.தோஷம் நீங்க - "வெறுக்கும் தகைமைகள்....................."
47.பரம்பொருளைக் காண - "வாழும் படிஒன்று...................."
48.உடல் பற்று நீங்க - "சுடரும் கலைமதி........................"
49.மரண பயம் நீங்க - "குரம்பை அடுத்துக்......................."
50.தேர்வுகளில் வெற்றி பெற - "நாயகி, நான்முகி................"

------தொடரும்

0 Comments: