Saturday, March 18, 2006

32. அபிராமி அந்தாதி ஓதக் கிட்டும் பலன்கள்

அன்புத் தம்பி அமரர் தகவல் தங்கவேலுவின் இறுதி அவாவை நிறைவுசெய்ய அவரின் கருத்துக் கருவூலத்திலிருந்து எடுத்து, கொத்தி வலைப்பூவில் ஏற்றுகிறேன்.
------ ஞானவெட்டியான்
*************************************************************************
32. அபிராமி அந்தாதி ஓதக் கிட்டும் பலன்கள்
*****************************************
1. ஞானமும் வித்தையும் பெற - "உதிக்கின்ற செங்கதிர்!..........."
2. தெய்வத்தின் துணை கிட்ட - "துணையும் தொழும்..................."
3. பாவம் போக்க - "அறிந்தேன் எவரும் அறியா ............................"
4. உன்னத நிலையை அடைய - "மனிதரும் தேவரும் ................"
5. மனக்கவலை தீர - "பொருந்திய முப்புரை செப்புரை................."
6. பிறரைத் தன் வயப்படுத்த - "சென்னியது உன் பொன்..............."
7. மோட்ச நிலை அடைய - "ததியறு மத்தில் சுழலும்....................."
8. துறவறம் சிறக்க - "சுந்தரி, எந்தை துணைவி................................."
9. குழந்தைகட்கு ஞானம் கிட்ட - "கருத்தன, எந்தைதன் ..............."
10.நிலையான இன்பம் கிட்ட - "நின்றும் இருந்தும்..........................."
11.மனக்கவலை நீங்கி மகிழ்ச்சி கிட்ட - "ஆனந்தமாய் என்..........."
12.புண்ணியம் கிட்ட - "கண்ணியது உன் புகழ்....................................."
13.வைராக்கியம் கிட்ட - "பூத்தவளே! புவனம்......................................"
14.தலைமைப் பொறுப்பு கிட்ட - "வந்திப்பவர் உன்ன........................"
15.பெருஞ் செல்வமும் சுவ்ர்க்கமும் கிட்ட - "தண் அளிக்கு..........."
16.அறிவு பெருக - "கிளியே! கிளைஞர்....................................................."
17.பெண்களின் அழகு மெருகூட்ட - "அதிசயமான.............................."
18.மரணத்தை வெல்ல - "வவ்விய பாகத்து............................................"
19.பேரின்பம் கிட்ட - "வெளிநின்ற நிந்திருமேனியைப்....................."
20.பெண்களின் மங்கலம் நிலைக்க - "உறைகின்ற நின்...................."
21.பெண்கள் நலமுடன் வாழ - "மங்கலை, செங்கலசம்...................."
22.பிறவா வரம் கிட்ட - "கொடியே! இளவஞ்சிக்...................................."
23.மன சஞ்சலம் உண்டாகாதிருக்க - "கொள்ளேன் மனத்தில்........"
24.தீராப் பிணிகள் தீர - "மணியே! மணியின் ஒளியே!........................"
25.நினைத்த காரியம் நடக்க - "பின்னே திரிந்து......................................"

......தொடரும்

0 Comments: