Saturday, March 18, 2006

32. அபிராமி அந்தாதி ஓதக் கிட்டும் பலன்கள் - 3

32. அபிராமி அந்தாதி ஓதக் கிட்டும் பலன்கள் - 3

****************************************************
51.மோகம் நீங்க - "அரணம் பொருள்............................"
52.அம்மை திருவடி அடைய - "வையம் துரகம்..................."
53.தவம் சிறக்க - "சின்னஞ் சிறிய மருங்கினில்..................."
54.வறுமை நீங்க - "இல்லாமை சொல்லி........................."
55.மனக் கவலை நீங்க - "மின் ஆயிரம் ஒருமெய்................."
56.வசீகரிக்கும் திறன் கூட - "ஒன்றாய் அரும்பிப்................."
57.அறங்கள் செய்ய - "ஐயன் அளந்தபடி........................."
58.நலம் கிட்ட - "அருணாம் புயத்தும்..........................."
59.நன்மக்கட் பேறு பெற - "தஞ்சம் பிறிது இல்லை................"
60.மெய்யுணர்வு தோன்ற - "பாலினும் சொல்....................."
61.நம்மை அறிய - "நாயேனையும் இங்கு........................"
62.அச்சம் நீங்க - "தங்கச் சிலைகொண்டு......................."
63.நல்லறிவு கிட்ட - "தேறும்படி சில..........................."
64.மனம் ஒரு நிலைப்பட - "வீணே பலிகவர்...................."
65.மக்கட்பேறு கிட்ட - "ககனமும் வானும்......................"
66.தமிழ்ப் புலமை கிட்ட - "வல்லபம் ஒன்றறியேன்.............."
67.நல்வழி செல்ல - "தோத்திரம் செய்து........................"
68.எல்லாச் செல்வமும் கிட்ட - "பாரும் புனலும்................."
69.சகல செல்வமும் பெருவாழ்வும் கிட்ட - "தனம் தரும்.........."
70.கலைகளில் சிறக்க - "கண்களிக்கும் படிக்கண்டு..............."
71.மனம் உறுதி வளர - "அழகுக்கு ஒருவரும்...................."
72.பிறவிப் பிணி தீர - "என்குறை தீரநின்று......................"
73.நிதி உதவி கிட்ட - "தாமம் கடம்பு............................"
74.தொழில் மேன்மை கிட்ட - "நயனங்கள் மூன்றுடை............."
75.விதியை வெல்ல - "தங்குவர் கற்பகத்........................"

..........தொடரும்

0 Comments: